Thursday 8 November 2007

“உன் பெயரே
உலகில் இல்லாமல்
ஒழித்துவிடுவேன்.”
-கொக்கரித்தான் கிருஷ்ணன்.
“அட போடா!
இனிமேல் ஒவ்வொரு ஆண்டும்
உலகம் என்னை நினைக்கும்.
நீ என்னை
ஏன் கொன்றாய்
என்பதையும் விவாதிக்கும்.”
-சிரித்தான் நரகாசுரன்.

No comments: