Friday 6 July 2007

கவிதை



அம்மை அப்பனைசுற்றினால்

ஞானப் பழம்

உண்மையாய் உலகைசுற்றிவந்தால்

வெறும் கோவணம்.

தெய்வ லட்சணம்மனிதர்க்குப் புரியுது

நாரத கலகம் நன்மையில் முடியுது!

-அ.கு.

No comments: